மட்டக்களப்பு அரச ஊழியர்களுக்கு நடந்த அட்டூழியம்!
மட்டக்களப்பு மாநகரசபையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்தகொள்ளவில்லையென்பதற்காக தம்மை பழிவாங்கும் செயற்பாடை முன்னெடுப்பதாக மாநகரசபையின் ஊழியர்கள் நேற்று மாநகரசபையின் முதல்வரிடம் முறையிட்டனர். மட்டக்களப்பு மாநகரசபையில் நேற்று முன்தினம் வாயில் கதவினை மூடி சிலர் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் குறித்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென்பதற்காக சுகாதார ஊழியர்கள் சிலரை மாநகர ஆணையாளர் அச்சுறுத்தியதாகவும் வேலை வழங்கப்படாது என விரட்டியதாகவும் மாநகரசபை முதல்வர் தி.சரவணபவனின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதன்போது குறித்த ஊழியர்களுடன் மாநகரசபை முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துரையாடினர். இதன்போது வேலைத்தளத்திற்கு … Continue reading மட்டக்களப்பு அரச ஊழியர்களுக்கு நடந்த அட்டூழியம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed